வரும் 15ஆம் தேதி முதல் திரைஅரங்குகள் திறப்பு… மத்திய அரசு அறிவிப்பு..

Published by
Kaliraj

வரும், 15 தேதி வியாழன் முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

நாடுமுழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து திரை அரங்கங்களும், கடந்த  மார்ச், 16 முதல், மூடப்பட்டன.தற்போது  வரும், 15 முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

  • திரையரங்க கேன்டீன்களில், பாக்கெட்கள் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
  • கேன்டீன்களில், ஆன்லைன் பண பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட வேண்டும். அரங்கங்களுக்கு உள்ளே வந்து, உணவு பொருட்கள் வழங்க கூடாது.
  • அரங்கினுள் பார்வையாளர்கள் நுழையும் போது, உடல் வெப்ப நிலை பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
  • கொரோனா அறிகுறிகள் அற்றவர்களை மட்டுமே, அரங்கினுள் அனுமதிக்க வேண்டும்.
  • அரங்கின் பல்வேறு இடங்களிலும், கைகளை சுத்தப்படுத்த, கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.
  • பார்வையாளர்கள் வரிசையில் வர, தரையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
  • இடைவேளையின் போது, இருக்கையை விட்டு எழுந்து செல்வதை, முடிந்தவரை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
  • கழிப்பறை மற்றும் அரங்கின் இதர பகுதிகளில், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பார்வையாளர்களின் வசதிக்காக, இடைவேளையின் கால அவகாசத்தை, வழக்கத்தை விட அதிகமாக நீட்டிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு காட்சிக்கு பின்னும், திரை அரங்கு களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

11 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

12 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

12 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

13 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

15 hours ago