பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை மற்றும் அவரின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் எஸ்.பி.பி உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், திரையுலகத்தை சார்ந்த பலர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் எஸ்.பி.பி-க்காக பிரார்த்தனை செய்தனர். சில நாட்களுக்கு முன் கொரோனாவிலிருந்து எஸ்பிபி மீண்டுள்ளார் என அவரது மகன் சரண் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று எஸ்.பி.பி-க்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட எஸ்.பி சரண் எனது அப்பாவிற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என வெளியான தகவல் தவறு; ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று வீடியா மூலம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…