பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை மற்றும் அவரின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் எஸ்.பி.பி உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், திரையுலகத்தை சார்ந்த பலர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் எஸ்.பி.பி-க்காக பிரார்த்தனை செய்தனர். சில நாட்களுக்கு முன் கொரோனாவிலிருந்து எஸ்பிபி மீண்டுள்ளார் என அவரது மகன் சரண் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று எஸ்.பி.பி-க்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட எஸ்.பி சரண் எனது அப்பாவிற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என வெளியான தகவல் தவறு; ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று வீடியா மூலம் தெரிவித்தார்.
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…