நாங்க பெத்த குழந்தைக்கு நாங்க பெரு வைச்சிருக்கோம்.! ஜல்லிக்கட்டு தீர்ப்பு.. ஆர்.எஸ்.பாரதி கருத்து.!

Published by
மணிகண்டன்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழகர்களுக்கும் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி. – ஆர்.எஸ்.பாரதி பேட்டி. 

நேற்று பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக தொடுத்த வழக்கில் உதைச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டு, பீட்டா மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து, திமுக கட்சியினர் தாங்கள் ஆட்சி காலத்தில் கிடைத்த தீர்ப்பு என கொண்டாடி வருகின்றனர். அதிமுக கட்சியினர் தங்கள் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டம் , வழக்கு என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிகட்டுக்கு கடந்த ஆட்சி காலத்தில் தடை போடப்பட்ட போதே. எதிர்க்கட்சியாக இருந்த திமுக , சட்டசபையில், நிச்சயம் ஜல்லிக்கட்டை மீட்டெடுப்போம் என கூறியிருந்தது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது செய்துள்ளார் என குறிப்பிட்டார்.

சட்ட குழுவினர் மூல துரித நடவடிக்கை எடுத்து அரசு சார்பில் சிறப்பாக வாதாடபட்டு, இந்த வெற்றி கிடைத்ததுள்ளது. இந்த தீர்ப்பு தமிழர்களுக்கும் முதல்வருக்கும் கிடைத்த வெற்றி. என குறிப்பிட்ட அவரிடம், அதிமுக இதனை அவர்கள் வெற்றி என கூறுவது பற்றி பேசும்போது, நாங்க பெத்த குழந்தைக்கு நாங்க பெயர் வச்சிருக்கோம். என கிண்டலாக பதில் கூறினார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago