மதுரை மாவட்டத்தில் 60 வயதான மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சிலைமான் எல் கே டி நகரில் வசித்து வந்தவர் மூதாட்டி செல்லம்மாள் 60 வயதான இவர் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் இவரது உறவினர் டைட்டஸ் என்பவர் நடத்துனராக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார் .மேலும் டைட்டஷிற்கு கடந்த புதன் கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் அந்த குழந்தையை பார்க்க வருமாறு மூதாட்டி செல்லமாளை டைட்டஸ் நேற்று அழைத்துள்ளார் ஆனால் மூதாட்டி செல்லம்மாள் வர மறுத்துள்ளார் , அப்போது இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ் குடிபோதையில் இருந்த டைட்டஸ் மூதாட்டி செல்லம்மாள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று செல்லம்மாளின் உடலை கைப்பற்றி அங்குள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை டைட்டஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…
கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…