தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமலஹாசன் நவ.7-ம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம. தலைமை அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில், கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்காக கட்சியினரை தயார்படுத்தும் விதமாக, தொடர் ஆலோசனை கூட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நடத்தி வருகின்றனர். மேலும், நவம்பர் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணி, கூட்டணி அமைப்பது குறித்து பேசப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…