BREAKING : “அத்திவரதரை” தரிசிக்க சென்று பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Published by
Sulai

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

40 வருடங்களுக்கு பின் தோன்றி இருக்கும் காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகானோர் சாமியை தரிசிக்க வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில்,ஏற்கனவே 2 பெண்கள் 1 ஆன் உயிரிழந்த நிலையில் இன்று சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவர் உயிரிழந்துள்ளார்.

 

Published by
Sulai

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

5 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

6 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

7 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

7 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

8 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

9 hours ago