10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என்று மட்டுமே அறிவிக்க முடிவு…! – பள்ளிக்கல்வித்துறை

Published by
லீனா
  • 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண் வழங்கப்படாது.
  • தேர்ச்சி என்று மட்டுமே மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்படும்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த ஆலோசனையின்படி, 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் 5 பாடங்களுக்கான மதிப்பெண்களை தனித்தனியாக வழங்காமல், மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, 10-ம் வகுப்பு தேர்விற்கு மாணவர்களிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டிருப்பதால், அவற்றை சரிபார்த்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. மதிப்பெண் பட்டியலில் மாணவர்களின் பதிவு எண்கள் இடம்பெறும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தயார் செய்து, பள்ளிக்கல்வித்துறை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

48 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

1 hour ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

4 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

4 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

5 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

6 hours ago