நீண்ட நேரமாக காத்திருந்து லாரியின் முன்பதாக விழுந்து தற்கொலை செய்துகொண்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் பார்ப்போரை பதைபதைக்க செய்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத ஒருவர் கடந்த 2ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அவரது தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர் யார் என்பது குறித்து சரியாக தெரியவில்லை. இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து யார் என அடையாளம் காண்பதற்காக பார்த்த பொழுது அவர் வாகன விபத்தில் சிக்கி உயிர் இழக்கவில்லை வேண்டுமென்றே நீண்ட நேரம் காத்திருந்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நீண்ட நேரமாக ஆட்டோ குட்டியானை எல்லாம் செல்லும்பொழுது காத்திருந்த அவர் லாரி வருவதை கண்டு வேகமாக ஓடிச்சென்று லாரியில் இரண்டாவது சக்கரம் கடக்கும் பொழுது படுத்துள்ளார். இதனால் அவர் மீது லாரி ஏறி அவரது தலை முழுவதுமாகச் சேதம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் யார் என அடையாளம் தேடப்பட்டு கொண்டிருந்த நபர் தானாக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…