இனி வாகனங்களில் ஒட்டும் ஒளிரும் ஸ்டிக்கர்களின் விலை.! தமிழக அரசின் புதிய உத்தரவு.!

Published by
கெளதம்

வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களின் விலைக்கு தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்காக கனரக, இலகுரக சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ, பஸ், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது கட்டாயம் என்றும் அவை குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்களாக தான் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிப்பிக்கபடும் என்றும் தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்டிக்கர்களின் விலை சந்தையில் கிடைக்கும் ஸ்டிக்கர்களின் விலை விட 2 முதல் மூன்று மடங்கு அதிகம். அதாவது, ஒரு காருக்கு ஒட்டும் ஸ்டிக்கரின் விலை ரூ.900-1,300 வரையும், லாரிக்கு 3,000-4,000 வரையும், கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரையும் வசூலித்தனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வாகன உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன்படி, தமிழக அரசின் உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததையொட்டி அரசின் அனுமதி பெற்ற நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டலாம் என்றும் காரில் ஒட்டும் ஸ்டிக்கரின் விலை 300-400 ஆகவும் லாரிக்கு 1,000-1,500 வரை மட்டுமே செலவாகும் என்று போக்குவரத்து ஆணையர் புதிய ஆணையை பிறப்பித்துள்ளார்.

Published by
கெளதம்
Tags: TNGovernment

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

5 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago