[Representative Image ]
கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. வட மாநிலங்களில் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அங்கு சில இடங்களில் மட்டும், ரூ.20 உயர்ந்து ரூ.130க்கு விற்பனை ஆகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை ரூ.60க்கு விற்க, வெளிச் சந்தையில் விலையேறி ரூ.120க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ரூ.150ஐ கடந்தது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…