மின் தடை ஏற்பட காரணம் முன்னாள் அரசுதான் – அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Published by
murugan

பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாத காலமாக இல்லாததே அடிக்கடி மின் தடை ஏற்பட காரணம் அதற்கு காரணம் முன்னாள் இருந்த அரசுதான் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்மிகை மாநிலம் சொல்லும்போது ஏன் பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. பராமரிப்புப் பணிகளால் தான் மின் தடை ஏற்படுகிறது என்பதை முன்னாள் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாத காலமாக இல்லாததே அடிக்கடி மின் தடை ஏற்பட காரணம் அதற்கு காரணம் முன்னாள் இருந்த அரசுதான் இதை முன்னாள் அமைச்சர் தங்கமணிஒப்புக்கொள்ள வேண்டும். விண்டு மில் ஓடும்போது எப்படி மின் தடை வரும் என கேட்கிறார்கள். நான் கேட்கறேன் பராமரிப்பு இல்லையென்றால் விண்டு மில் எப்படி பயன்படுத்த முடியும், மின் சப்ளை எப்படி கொடுக்க முடியும்.

முன்னாள் அமைச்சர் மாவட்டத்திலே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago