பொய் வழக்குகள் போடுறதில்தான் தவெக அரசு பிஸி... செந்தில் பாலாஜி கடும் தாக்கு!மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், பொய் வழக்குகள் போடுவதில்தான் தவெக அரசு கவனம் செலுத்துகிறது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
காலை 7 மணி முதல் அதிரடி... செந்தில் பாலாஜி தொடர்புடைய 6 இடங்களில் சோதனை!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குதிரை பேர வழக்கு : செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் மனுக்கள் தள்ளுபடி செய்த ஐகோர்ட்!திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு போலீஸ் சம்மன்...!ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக எழுந்த புகாரில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.