#BREAKING:நாளை மறுநாள் வெளியாகிறது 12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு முடிவு.!

Published by
கெளதம்

12ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது .

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிற நிலையில் இதை தொடர்ந்து பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது .

பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியானது.

தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மறுதேர்வு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. பிளஸ்-2 கடைசி தேர்வை 519 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்கிடையில் நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு மறுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று  நடபெற்ற நிலையில் வருகின்ற 31ம்  மறுவாய்ப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

Published by
கெளதம்

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

3 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

4 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

5 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

6 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

9 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

9 hours ago