சென்னை திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் பச்சையப்ப கல்லூரி முன்னால் ரூட் தல புவனேஷ் என்பவரின் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்ட பச்சையப்ப கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை கொண்டு வந்துள்ளனர்.
அந்த 3 அடி நீல பட்டாக்கத்தியை மணமகனின் கையில் கொடுத்து கேக் வெட்ட வைத்துள்ளனர்.அப்போது மணமகன் கத்தியை சுழற்றி கேக் வெட்டியுள்ளார்.பின்னர் மாணவர்களும் கையில் கத்தியை சுழற்றி மகிழ்ந்துள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு புவனேஷ் விருந்துக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த திருவேற்காடு காவல்துறையினர் புவனேசை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…