[Image source : mathrubhumi]
அரிசி கொம்பன் யானையை கேரள பகுதிக்குள் விட வேண்டும் என பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் தமிழக வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிக்கொம்பன் எனப்படும் அரிசிக்கொம்பன் யானை தமிழக எல்லைக்குள் புகுந்து தேனி, கம்பம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்தது.
இந்த அரிசி கொம்பனை மீண்டும் பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறை முயன்று அண்மையில் மயக்க மருந்து கொடுத்து பிடித்து கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றி கோதையாறு பகுதியில் விடப்பட்டான் அரிசி கொம்பன்.
இந்நிலையில், அரிசி கொம்பனை மீண்டும் கேரள மாநிலம் சின்ன கானல் பகுதிக்கு கொண்டு வரவேண்டும் என பூப்பாறை பகுதி பழங்குடியின மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…