வித்தியாசமான முறையில் 60 அடி ஆழத்தில் கடலுக்கடியில் நடைபெற்ற கல்யாணம்!

Published by
Rebekal

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற புதுமண தம்பதிகளின் வித்தியாசமான திருமணம் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை எனும் பகுதியில் உள்ள ஜோடிகள் இருவர் இந்து முறைப்படி கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மாலை மாற்றிக்கொண்டு வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தனது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என ஆசைப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சின்னமலை ஸ்வேதா எனும் கோவையை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயம் ஆனதும் ஆழ்கடல் பயிற்சி பெற்ற ஒருவரிடம் தனது ஆசையை கூறி கடலுக்கு அடியில் திருமணம் செய்வதற்கான பயிற்சிகளைப் பெற்று உள்ளார்.

அதன்பின் இன்று தான் பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் தனது விருப்பப்படி வித்தியாசமான முறையில் அறுபது அடி ஆழத்தில் கடலுக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், புதுமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

2 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

2 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

4 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

4 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

5 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

5 hours ago