spvelumani [Imagesource : Representative]
எடப்பாடியார் எப்போது முதல்வராவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கேட்கிறது என எஸ்.பி.வேலுமணி பேச்சு.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், அம்மா, எடப்பாடியார் ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையைக் குறைத்து மக்களுக்கு கொடுத்தோம். இப்போது சோப்பு முதல் சீப்பு வரை எல்லா பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பெங்களூருவுக்குச் சென்று இந்தியாவையே மாற்றியமைக்கிறோம் என்று சொல்கிறார். அங்கு சென்று காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்துப் பேசினாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசு கஜானாவுக்குச் செல்ல வேண்டியதை வைத்து, இவர்களின் கஜானாவை நிரப்பிக் கொள்கிறார்கள். எடப்பாடியார் எப்போது முதல்வராவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கேட்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…