கேரளா மாநிலம் பாலக்காடு அடுத்த அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ம் அதிரடிப்படையிருக்கும் , மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அந்த பெண் மாவோயிஸ்ட்டு யார் என தெரியாமல் இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் கிராமத்தை சார்ந்தவர் அஜிதா என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2014-ம் ஆண்டு மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கச்சென்று உள்ளார்.அதன் பின்னர் மயமான அஜிதா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…