snowlady [imagesource : Representative]
தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 441 வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று பனிமயமாதா பேராலயத்தின் 16-வது தங்க தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். ஜாதி மத பேதமின்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
தங்க தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…