செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை பழுதுநீக்கும் கடைகள் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகமானது, மே 4 முதல் அடுத்த 2 வாரங்களுக்கான சில தளர்வுகளை விதித்து நேற்று அறிவித்தது. அந்த தளர்வுகளை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டம் முடிந்து தமிழகத்திற்கான பல்வறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளே தொடரும் எனவும்,
மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை பழுதுநீக்கும் கடைகள் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மால் மற்றும் வணிக வளாகங்கள் தவிர மற்ற தனிக்கடைகளை திறக்க மாவட்டத்தில் உள்ள சூழ்நிலைக்கேற்ப ஆட்சியர் அனுமதி அளிக்கலாம். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…