தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்குப் பின் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
அதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு. கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே எந்த குழப்பமும் இல்லை.
செயற்குழுவில் நடைபெற்ற விவாதம் கட்சி வளர்ச்சிக்கானது. தமிழகத்தில் ஆட்சியை தக்க வைப்பதே குறிக்கோள் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…