பதிவு செய்த உடனே இ பாஸ் வழங்க வேண்டும் என்பதற்கான சட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் வீரமணி அவர்கள் கூறியுள்ளார்.
வேலூரில் 13 அங்கன்வாடி சாவிகளை பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி அவர்களும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் வருவாய் குறைந்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் பணம் பெற்றுக் கொண்டு இ பாஸ் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளோம் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பதிவு செய்தவுடன் இ பாஸ் வழங்க வேண்டும் என சட்டம் எதுவும் இல்லை, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்குகின்றனர். உடனே கிடைக்காததற்கு காரணம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தான் என தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…