டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாததால் மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்று முதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி , விமானத்தில் வரும் பயணிகள் நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் கொரோனா பரிசோதனை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள், அதுவரை அரசின் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மேலும், கையில் சீல் வைப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இ பாஸ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாததால் மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…