இ பாஸ் இல்லாததால் தமிழகம் வந்தவர்கள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பினார்.!

Published by
Dinasuvadu desk

டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாததால்  மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று முதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு  சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி , விமானத்தில் வரும் பயணிகள் நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் கொரோனா பரிசோதனை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள், அதுவரை அரசின் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மேலும், கையில் சீல் வைப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. பிற மாநிலங்களில் இருந்து  தமிழகம் வரும்  பயணிகள் இ பாஸ்  பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இ பாஸ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாததால்  மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

19 minutes ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

35 minutes ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

2 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

16 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

17 hours ago