தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாகபரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் செய்து எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைக்கும் பொது மக்கள் செல்கின்றனர். தினமும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. வீடுகள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இப்பகுதியில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற அறிவுரை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமை தோறும் ஆய்வு நடத்தப்படும் கொசு உற்பத்தி ஆகும் வகையில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…