தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் ( புதுச்சேரி ) ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது என சட்ட விரோத செயல்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக, வருமான வரித்துறையினர் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை உருவாகியுள்ளது.
வேட்பாளர் சார்பில் பரிசு பொருட்களோ, பணமோ வழங்கப்பட்டால் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்கலாம்.
இலவச டோல் ஃப்ரீ – 1800 425 6669
இ-மெயில் – itcontrol@gov.in
போன் நம்பர் – 044 28271915
வாட்ஸாப் – 9445467707
இதில் எந்த வழி மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…