[Representative Image]
இன்று காலை 9.30 மணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 10 முதல் 21 வரையில் திருத்தும் செய்யப்பட்டது.
அதன்பிறகு, குறிப்பிட்டபடி இன்று (08-05-2023) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. tnresults.nic.in , dge.tn.nic.in , என்ற இணைய தளங்களில் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அறிய மாணவர்கள் பதிவெண் மற்றும், அவர்களின் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம்.
இந்த மதிப்பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரதான அரசு நூலகங்கள், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் ஆகிய இடங்களில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் அந்தந்த மாணவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் மதிப்பெண்கள் அனுப்பப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…
நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…