கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தை பராமரித்து வந்த ரசூல் மைதீன் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி.
கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தை, திரு. ரசூல் மைதீன் என்பவர் பராமரித்து வந்தார். இன்று அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமண விழாவில், கனிமொழி எம்.பி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘தலைவர் கலைஞர் நினைவிடத்தை பராமரிக்கும் திரு. ரசூல் மைதீன் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…