திருநெல்வேலி மாவட்டத்துடன் ஒன்றியிருந்த தென்காசி தற்போது தனக்கென தனி எல்லைகளை பிரித்துக்கொண்டு தனி மாவட்டமாக இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. திருநெல்வேலியின் சிறப்புகளாக கூறப்பட்டு வந்த முக்கிய சிறப்புகள் இனி தென்காசி மாவட்டத்தின் தனிசிறப்புகளாக மாறியுள்ளன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய முக்கிய பகுதிகளை எல்லைகளாக கொண்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தான், உலக புகழ்பெற்ற குற்றால அருவி உள்ளது. இனி குற்றால அருவி தென்காசி மாவட்டத்தினுடையது. இனி கேரள எல்லை தென்காசி மாவட்டம் தான். திருநெல்வேலிக்கு அந்த சிறப்பு இல்லை.
தொழிற்சாலைகள் அதிகம் இல்லாததால் தென்காசி மாவட்டம் சுற்றுலாத்துறையை தான் நம்பியுள்ளது.
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…