இன்று “தமிழ்நாடு” தினம் கொண்டாட்டம்.. என் இதனை கொண்டாடுகின்றனர்? வரலாறு குறித்து காணலாம்!

Published by
Surya

இன்று தமிழ்நாடு மக்களால் கொண்டாடப்படும் “தமிழ்நாடு தினம்” குறித்த வரலாற்றை அறிவோம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 8 ஆம் ஆண்டில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரள ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி, “மெட்ராஸ் பிரசிடென்சி” என ஒரு மாநிலமாக இருந்தது. இதனை மாற்றக்கோரி, சென்னை பொட்டி ஸ்ரீராமுலு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்பொழுது அவர் உயிரிழக்க, அதனைத்தொடர்ந்து தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உட்பட பலர் போராட்டம் நடத்தியன் மூலம், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, “மெட்ராஸ்” என தனி மாநிலமாக உருவானது. அதன்பின் 1968 ஆம் ஆண்டு, “தமிழ்நாடு” என பெயர் சூட்டப்பட்டது.

இந்தநிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, “தமிழ்நாடு தினம்” என ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும் என தொடர்ந்து சட்டப்பேரவையில் தொடர்ந்து கோரிக்கை வைத்து பேசி வந்தார். முதல்வர் மட்டுமின்றி, அமைச்சர் பாண்டியராஜன், பல அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் இன்றைய தினத்தை “தமிழ்நாடு தினம்” என்ற விழாவை அரசே விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில், இது கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

மேலும், நவம்பர் 1 ஆம் தேதியை “தமிழ்நாடு தினம்” என முதல்வர் அறிவித்ததோடு, அந்த கொண்டாட்டங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். இந்நிலையில், இந்த தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் விதமாக, மக்கள் பலரும் சமூகவலைத்தளத்தில் #தமிழ்நாடுநாள்பெருவிழா2020 என்ற ஹாஸ்டாகில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். அதுமட்மின்றி, தமிழக சட்டசபையை மின்விளக்குகளால் அலங்கரித்தும், அரசியல் தலைவர், பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

14 minutes ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

1 hour ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

2 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

4 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

4 hours ago