தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ரேஷன் பொருள்களை பெறுவதற்கான டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி 6-ம் தேதி(அதாவது இன்று) தொடங்கி 9 -ஆம் தேதி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்களின் வீடுகளுக்கே ரேஷன் ஊழியர்கள் நேரில் சென்று டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் டோக்கனில் உள்ள தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ஜூலை 10-ஆம் தேதி முதல் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும்.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…