இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தாக்கம் தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனோ பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் திடீரென வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க இந்த லாக்டவுன் உதவும் என்பது அரசின் நம்பிக்கை ஆகும். இதனால் பொதுமக்கள் ய்யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி வருவோரையும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் மற்றும் அனைத்து சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளிலும் சுங்கக்கட்டணத்தை ஏப்ரல் 14 வரை ரத்து செய்வதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…