தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இன்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இடைத்தேர்தலை அறிவித்தார்.இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார்.அதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் , நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் , வருகின்ற 24-ம் தேதி வேட்பாளர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார். நாளை முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…