வரி செலுத்துவோரை கண்காணிக்கவும், தாமதமாக வரி செலுத்துவதை தவிர்க்கவும், வரி செலுத்த வலியுறுத்தவும் ரூ 5.45 கோடி மதிப்பில் அழைப்பு மையம் உருவாக்கம்.
இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 10 லட்சத்திற்கும் மேலான வரி செலுத்துவோர் உள்ளனர். இவர்கள் மாதாமாதம் அறிக்கை தாக்கல் செய்வதை கண்காணிக்கவும், தாமதமாக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை தவிர்க்கவும் ஏதுவாக வரி செலுத்துவதை தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக 40 பணியாளர்கள் கொண்ட அழைப்பு மையம் ஒன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக சென்னையில் நிறுவப்படும். இதற்கான தொடர் செலவினம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.5.45 கோடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…