fine [Imagesource : Representative]
ஈரோட்டில் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு சாலையில் குளித்தவருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.3500 அபராதம் விதிப்பு.
இன்று பலருக்கு பொழுதுபோக்கு பூங்காவாக இணையதளம் தான் உள்ளது. அதிலும், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யுடியூப் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு லைக்கு வாங்க்குதற்காக சிலர் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோட்டில் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு சாலையில் சிக்கனலில் நின்ற போது குளித்தவருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.3500 அபராதம் விதித்துள்ளது. ஈரோட்டில், இன்ஸ்டாகிராம் லைக்கிற்காக சாலையில் குளித்த இளைஞர் பார்த்திபனுக்கு, ரூ.3500 அபராதம் விதித்துள்ளது ஈரோடு போக்குவரத்து காவல்துறை. ஏற்கனவே, லைக்குகளுக்காக நள்ளிரவில் கிணற்றில் குதிப்பது, சாலையில் படுத்து உறங்குவது, உப்பு கலந்த டீயை அருந்துவது போன்ற விஷயங்களை செய்து இவர் பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…