தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரை கண்ணன், சென்னை சைபர் க்ரைம் பிரிவு -1 காவல் கண்காணிப்பாளராக சுதாகர், TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக பிராஜ் கிஷோர் ரவி, ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி மற்றும் இயக்குனராக டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அமரேஷ் புஜாரி, சென்னை தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல், காவல்துறை செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…