தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பைபாஸ் ரோட்டிலுள்ள மண்டல அலுவலகத்தை 1000 க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் முற்றுகையிட்டனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா காரணமாக 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கோவமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள், வழக்கம் போல் 20 சதவீத போனஸ் தொகையை வழங்கக் கோரி, மதுரை போக்குவரத்து தலைமையகம் முன்பு முபோராட்டத்தில் .
இந்நிலையில், தொழிலாளர்களின் ஸ்டிரைக்கால் நேற்று மதுரையில் 75 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால், தீபாவளி நேரத்தில் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…