திருச்சி லலிதா ஜிவல்லரி கடையில் பின்புறம் துளையிட்டு சுமார் 17 கிலோ தங்க வைர நகைகள் திருடப்பட்டன. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் மதிப்பிற்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து இதற்கென தனிபடை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று இரவு, திருவாரூரில் வாகன சோதனையின் போது, ஒரு வாகனத்தில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளார். இதில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். மற்றொருவன் தப்பிவிட்டான்.
அவர்கள் வந்த வாகனத்தில் நகைகள் மூட்டை கிடைக்கப்பெற்றன. இதில் சிக்கியவன் பெயர் மணிகண்டன் எனவும், அதில் கொள்ளையடித்த நகைகளில் தன் பங்கை மட்டும் பிரித்து வாங்கியதாகவும், ஒருவர் ஓடிவிட்டதாகவும் போலீசார் விசாரணையில் கூறியுள்ளான்.
தப்பியோடிய இன்னொரு கொள்ளையன் பெயர் சீராத்தோப்பு சுரேஷ் எனவும், அந்த கொள்ளையனின் உறவினர் முருகன் இதற்கு முன்னர் பல திருட்டு சம்பவங்களில் சமபந்தபட்ட பலே திருடன் என கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…