திருச்சியில் தேவதானம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பானிபூரி மொத்தமாக தயாரிக்கப்பட்டு மற்ற பானிபூரி வியாபாரிகளுக்கு மொத்தமாக விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இங்கு சுகராதரமற்ற முறையில் பானிபூரிகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரி சித்ரா தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த குடோனில், அழுகிய நிலையில் உருளைக்கிழங்குகளை, வண்டுகள் நிறைந்த மைதா மாவு என சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டு அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறன்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…