அழுகிய உருளை கிழங்கு! வண்டு மிதந்த மைதா! திருச்சி பானிபூரி குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Published by
மணிகண்டன்
  • திருச்சி தேவதானம் பகுதியில் பானிபூரி தயாரிக்கும் குடோனுக்கு சுகாதார சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
  • சுகாதாரமற்ற நிலையில் பானிபூரி தயாரிப்பத்ததாக கூறி அந்த குடோனுக்கு சீல்வைக்கப்பட்டது.

திருச்சியில் தேவதானம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பானிபூரி மொத்தமாக தயாரிக்கப்பட்டு மற்ற பானிபூரி வியாபாரிகளுக்கு மொத்தமாக விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.

இங்கு சுகராதரமற்ற முறையில் பானிபூரிகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரி சித்ரா தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த குடோனில், அழுகிய நிலையில் உருளைக்கிழங்குகளை, வண்டுகள் நிறைந்த மைதா மாவு என சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டு அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறன்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

1 hour ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

2 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago