போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார்.
சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால் போக்குவரத்து காவலர் ஒருவர் வெளிமாநில லாரி ஓட்டுனர், முஸ்தாக் அகமது என்பவரை மாற்று சாலையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது, ஒரு கட்டத்தில் காவலரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
மேலும், முஸ்தாக் அகமது தான் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து காவலர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமது கைது செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்கியது ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…