போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார்.
சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால் போக்குவரத்து காவலர் ஒருவர் வெளிமாநில லாரி ஓட்டுனர், முஸ்தாக் அகமது என்பவரை மாற்று சாலையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது, ஒரு கட்டத்தில் காவலரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
மேலும், முஸ்தாக் அகமது தான் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து காவலர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமது கைது செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்கியது ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…