தூத்துக்குடி விமானநிலையம் 2020க்குள் சர்வதேச தரம் உயர்த்தப்படும்..!

Published by
murugan

தூத்துக்குடியில் உள்ள விமான நிலையத்தில் தற்போது பணிகள் நடந்து வருகின்றனர். இந்நிலையில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறுகையில் , தூத்துக்குடியில் விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் இரவு நேர விமான சேவை தொடரும் என கூறினார்.
மேலும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான தமிழக அரசு நிலம் பெற்றுள்ளது .விமான நிலையத்தை விரிவாக்கத்திற்கு விமான நிலைய ஆணைய தலைவரிடம்  அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
விரைவில் அனுமதி கிடைக்கும் அதன்பின்னர் விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முழுவதும் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

20 minutes ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

29 minutes ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

1 hour ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

1 hour ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

13 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

14 hours ago