தூத்துக்குடி கடற்கரை சாலையை ஒட்டியுள்ளது ரோச் பூங்கா. இந்த பூங்காவிற்கு அனுதினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பைப்பர் படகுகளில் பயணிக்கும் வண்ணம், துடுப்புகளுடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைப்பர் படகில் பயணிப்பவர்களுக்கு, பாதுகாப்பு அங்கி வழங்கப்படுகிறது. மேலும், இவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் பட்சத்தில், பாதுகாப்பு பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த படகில் ஒரு மணி நேரம் பயணிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…