தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு – சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Published by
Sulai

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கில் சிபிஐ இதுவரை நடத்தியுள்ள விசாரணையின் அறிக்கையை செப்டம்பர் 15 க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை கேட்டுள்ளது.
கடந்த ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் 13 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் பலர் காயமடைந்தனர். காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து தொடரப்பட்ட வழக்கை சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.  சிபிஐ விசாரணை அறிக்கையை ஜூன் 30 ம் தேதி தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் வழக்கு குறித்து இன்னும் நிறைய பேரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். அப்போது குறுக்கிட்ட எதிர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே நீதிமாற்றம் குடுத்த அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் அவகாசம் தேவையில்லை என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு அறிக்கையை தாக்கல் செய்ய  செப்டம்பர் 15 ம் தேதியே கடைசி நாள் என்று உத்தரவிட்டனர்.

Published by
Sulai

Recent Posts

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

10 minutes ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

39 minutes ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

3 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

4 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

5 hours ago