டாஸ்மாக் மதுபானத்தில் சயனைடு.? பெவிக்விக் பசையால் ஒட்டப்பட்ட மூடி.! மயிலாடுதுறை ஆட்சியார் தகவல்.!

Published by
மணிகண்டன்

மயிலாடுதுறையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொல்லப்பட்டறை வைத்து இருக்கும் 55 வயதான பழனி குருநாதன் மற்றும் அங்கு வேலை செய்து வரும் 65 வயதான பூரசாமி ஆகியோர் நேற்று அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இரு மதுபாட்டிகள் வாங்கி  ஒரு பாட்டிலை குடித்துள்ளனர்.

அதன் பிறகு இரவரும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இருவரையும் அருகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பழனி குருநாதன் மற்றும் பூரசாமி ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்தனர். அப்போது கொல்லப்பட்டறையில் மீதம் இருந்த ஒரு பாட்டிலை கைப்பற்றி ஆய்வகத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பினர். அப்பின்னர் அதில் சயனைடு கலந்து இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில், சயனைடு கலந்த மதுபானத்தை இருவரும் குடித்தது உறுதியாகியுளளது. மேலும், அந்த பாட்டில் மூடி பெவிக் விக் எனும் பசை போட்டு ஒட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது எனவும் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

32 minutes ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

2 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

3 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

3 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

4 hours ago