நாகை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான வீட்டு வசதி வாரியத்திற்கு உடைய குடியிருப்பு உள்ளது. இதில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மஹாதேவன் மற்றும் சக்திவேல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சந்தீப் என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் ஆமஹ்திக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகம் உள்ளனர். இதனால் மருத்துவமனையை சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…