சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று கருது தெரிவித்திருந்த நிலையில், இதனை குறிப்பிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…