Minister Udhaynidhi Stalin [Image source : PTI]
மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு புதிய ஐஏஎஸ் அதிகாரியை நியமித்த முதல்வருக்கு நன்றி என உதயநிதி ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார் .
தமிழக அரசு அண்மையில், ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டது. அதில் மாற்றுத்திறனாளி துறைக்கு தனியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் =.
அவர் பதியைவிட்டுள்ள டிவீட்டில், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்திற்கு என தனிப்பொறுப்புடன் கூடிய ஆணையர் வேண்டுமென சட்டமன்றத்தில் வலியுறுத்தி இருந்தேன். அதனை தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக IAS நிலை அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல துறை ஆணையராக நியமித்து வரலாறு படைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்களுக்கு நன்றி என அதில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…