தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 70- ஐ கடந்தது . மேலும் 4,538 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 1,60,907ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மேலும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்தது.
சென்னையில் இன்று மட்டும் 1,243 பேருக்கு கொரோனா உறுதி மேலும் 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,377 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…