Seeman : என் மீது வீண் பழி! உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் – சீமான்

Published by
பாலா கலியமூர்த்தி

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜயாலட்சுமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று விஜய லட்சுமியிடம் போலீசார் நடத்திய 8 மணி நேர விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பணப்பரிவர்த்தனை விவர விவரம் உள்ளிட்டவற்றை அவர் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, சீமான் மீதான புகாரில் நடிகை விஜய் லட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கவே வீண் பழி சுமத்தப்படுகிறது.

குற்றசாட்டுகளை கண்டு நான் அஞ்சப்போவதில்லை, எங்கும் ஓடி ஒழியவில்லை. உண்மையான குற்றச்சாட்டாக இருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். உரிய விசாரணை நடத்தி என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர்,  ஒரே நாடு, ஒரே தேர்தல் நடந்தால் என்ன மாற்றம் நடந்துவிடும். பிரதமர் பதவியை இழந்தால், ஒட்டுமொத்த தேசத்திற்கும் தேர்தலா? ஒரு மாநில ஆட்சி கலைக்கப்பட்டால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேர்தலா? கேள்வி எழுப்பிய சீமான் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால், தேர்தல் செலவு குறையும் என்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

3 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

4 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

5 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago