தமிழகம் முழுவதும் 5,000 மையங்கள்.. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்பொழுது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும், பொதுமக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். இதன் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.

எனவே கொரோனா பரவாமல் இருக்க முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், கூட்டமாக இருக்கும் இடத்தில் கண்டிப்பாக சமூக இடைவேளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், மக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை போட்டுக்குள்ள வேண்டும் என முதல்வர், பிரதமர், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை இணைநோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு செய்ய அவசியம் இல்லை. ஆதார் அல்லது வேறு அடையாள அட்டை இருந்தால் போதும். இதற்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்கள் இருக்கின்றது. எனவே மக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என அரசு அறிவுறுத்துகின்றது.

Published by
Surya

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

8 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

9 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

10 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

11 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

12 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

14 hours ago