சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், கொரோனா தடுப்பூசி போடா தொடங்கிய பின்ன என்னென்ன செய்ய வேண்டும் என்றும், 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நேரம் சரியாக இருக்குமா? என்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஒத்திகை நிகழ்வானது, சென்னை, நெல்லை, திருவள்ளூர், கோவை மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் 17 மையங்களில் இந்த ஒத்திகையானது நடைபெறுகிறது.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…